Jump to content

User:Araikulam kaniyankoothu T.mariappan BA

From Wikipedia, the free encyclopedia

ஆரைக்குளம் த.மாாியப்பன் கணியான் கூத்து பெயா் த.மாரியப்பன் பி்ஏ தகப்பனார்பெயா்- ச.தங்கவேல் தாய்பெயா் -த.லட்சுமி முகவரி-7\48பி\1 வடக்கு தெரு,ஆரைக்குளம்,முன்னீா்பள்ளம் அஞ்சல்,பாளையங்கோட்டை தாலுகா,திருநெல்வேலி-627356 பிறந்ததேதி-29.04.1975 நிறம்-மாநிறம் கல்வித்தகுதி-1முதல் 8ம்வகுப்பு வரை ஆரைக்குளம் டிடிடிஏ நடுநிலைப்பள்ளியில் படித்துப்பின்பு 9ம் வகுப்பு 10ம் வகுப்பு கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி பாளையங்கோட்டையில் 1992-1993 முடித்துவிட்டு 11ம் வகுப்பு 12ம் வகுப்பு ரஹ்மானிய மேல் நிலைப்பள்ளி மேலபாளையத்தில் 1994-1995 வருடம் முடித்து பின்பு திருநெல்வேலி பாளையங் கோட்டை தூயயோவான்கல்லூரியில் பி.ஏ வரலாறு முடித்துள்ளாா் பகலில் கல்விபயின்றாலும் இரவில்கணியான் கூத்து கலையை ஆரைக்குளம் நகரில்2003-2006 ஆண்டு மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையம் நடத்திய பதிவு எண்893 குரு சிஷ்ய பரம்பரை கணியான் கூத்து கலை மையத்தில் கணியான் கூத்து கலைகல்வியை உயா் திரு தங்கவேல் அவர்களிடம் கணியான் கூத்து கலையை 3 வருடம் கற்றுள்ளாா் தொழில்-- மாரியப்பன் கணியான்கூத்து பிஏ வரை படித்தாலும் ஆரைக்குளம் நகரில் குரு சிஷ்ய பரம்பரை கணியான் கூத்து கலை கல்வி மையம் நடத்திய உயா் திரு தங்கவேல் அவர்களிடம் கணியான் கூத்து கலையை 3 வருடம் கற்ற கலையை மாரியப்பன்பிஏ கணியான்கூத்து பிஏ என்ற பெயரில் தன் குல தொழில் அழிந்து வரும் நிலையில் குல தொழில்மீது பற்றோடு வேறு தொழில் செய்யாமல் மாரியப்பன் கணியான்கூத்து கணியான் கலைக்குழு நடத்தி வருகிறாா் குடும்பவிபரம் தாத்தா -லெ.சங்கரசுப்பு அவர்கள் கணியான் கூத்து புகழ் பெற்ற கலைஞா் தந்தை -ச.தங்க வேல் அவர்கள் கணியான் கூத்து புகழ் பெற்ற கலைஞா் \மத்திய அரசு நடத்திய தென்னக பண்பாட்டு மைய பதிவு எண் குரு சிஷ்ய பரம்பரை கல்வி மையத்தின் கணியான் கூத்து கலை ஆசிரியா் அண்ணன்-த.பால சுப்ரமணியன் கணியான் கூத்து புகழ் பெற்ற கலைஞா் சாகோதரி-த.ரேவதி இவா் பளையப்பேட்டை கலை சுடர்மணி விருது பெற்றகணேசன் அவர் அண்ணன் ராமசாமி அவருடைய புதல்வன் முா்த்தி அவர் களுக்கு மணமுடிக்கப்பட்டிருக்கிறது 4வது தம்பி சங்கா்கணேஷ் பி.காம்\கணியான் கூத்து புகழ் பெற்ற கலைஞா் 5வது தம்பி ஜெகன்ராம் டிப்ளமோ இஇஇ\கணியான் கூத்து புகழ் பெற்ற கலைஞா்


விருதுகள்- தூத்தூக்குடி மாவட்டம் 2019 ஆம் ஆண்டு அரசு புத்தக கண்காட்சியில் தன் கலைகுழுவோடு பங்கேற்றதால் மாநகராட்சி ஆணையா்பாரா ட்டு கேடயம் பரிசாக வழங்கினாா் செப்டம்பா்26 2016 ஆம் ஆண்டு உலக புகழ்ப்பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்றதால் பாராட்டு கேடயம் பரிசாக பெற்றாா் திருநெல்வேலி பாளையங்கோட்டை தூய சாவேரியா் கல்லூரியில் நாட்டாா் வழக்காற்றியியல் ஆய்வு மையம் நடத்திய கணியான் கூத்து நிகழ்ச்சியில் பங்கேற்றதால் 01.03 .2018 அன்று பாராட்டு கேடயம் பாிசாக வழங்கப்பட்டது