Jump to content

Draft:நாற்கரம்

From Wikipedia, the free encyclopedia

நாற்கரம்

[edit]

நாற்கரம் 2019ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஒரு புதினம் ஆகும்.[1] இது எழுத்தாளர் திலிப் குமார் எழுதிய முதல் புதினம். ஜீவா படைப்பகத்தின் வெளியீட்டில் வந்த இந்த நாவல், சமூக ஏற்றத்தாழ்வுகளை யதார்த்த நடையில் நட்பு, காதல் கலந்து கூறுவதாக அமைந்தது.

மின்னூல்

[edit]

புத்தக வடிவாக வந்த இந்தப் புதினம் மின்னூல் வடிவிலும் அமேசான் தளத்தில் கிடைக்கப்பெறுகிறது. [2]

  1. ^ "நாற்கரம்".
  2. ^ "நாற்கரம்: Naarkaram (Tamil Edition) Kindle Edition".